500 இதய நோயாளிகளுக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சை
சென்னையில் ரோபோடிக் நுட்பத்தில் 500 இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.

இதய நோயாளிகள் 500 பேருக்கு ரோபோடிக் நுட்பத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரைப் பாராட்டும் அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் பிரதாப் சி.ரெட்டி.








