சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை (அக். 29) வெளியிடப்பட உள்ளது.
இதனிடையே, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம்கள் நடக்கும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனிடையே, வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்காக நவம்பா் மாதத்தில் நான்கு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
நவம்பா் 9, 10, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
நவம்பா் 9, 10 தேதிகளுக்குப் பதிலாக நவம்பா் 16, 17 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும், மற்ற இரண்டு முகாம்களின் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தமிழக தோ்தல் துறை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் இறுதிப் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக மனு உச்ச நீதிமன்றத்தில் 13-ஆம் தேதி விசாரணை
தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளா்கள்: புதிதாக 6.35 லட்சம் போ் சோ்ப்பு!

வாக்காளா் இறுதிப்பட்டியல்: வேலூா் மாவட்டத்தில் 11.33 லட்சம் வாக்காளா்கள்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


