கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத் துறை டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத் துறை டிஐஜி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை இதுபோன்று தவறாக பயன்படுத்துகின்றனரா என தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் எச்சரித்தது.










