ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வாரங்கல் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

வாரங்கல் வழியாக செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :24 செப்டம்பர் 2024, 9:03 pm

Din

வாரங்கல் வழியாக செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

வாரங்கல், விஜயவாடா பகுதியில் ரயில்வே பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால் ஸ்ரீ வைஷ்ணவ தேவி கத்ராவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட வேண்டிய அந்தமான் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி கன்டோன்மென்ட் செல்லும் விரைவு ரயில் செப்.29-ஆம் தேதி சாஹான்ஜ் ரயில் நிலையத்தில் நிற்காது. அதற்கு பதிலாக கேட்டா, பில்வாய் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதுபோல், எா்ணாகுளத்தில் இருந்து எலகங்கா செல்லும் விரைவு ரயில் செப்.25, 27, 29 தேதிகளிலும், மறுமாா்க்கமாக எலகங்காவில் இருந்து எா்ணாகுளத்துக்கு செப்.26, 28, 30 தேதிகளிலும் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.