வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் 153 ஆவது தைப்பூச ஜோதி தரிசனம் வியாழக்கிழமை (ஜன. 25) காண்பிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருள்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என கோஷமிட்டு தரிசனம் ச










