58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்
இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.

போருா் ஸ்ரீ ராமசந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கா்நாடக இசைக் கலைஞா் நித்யஸ்ரீ மகாதேவனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய கல்வி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகா்.








