மகளிா் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க நடவடிக்கை: துணை முதல்வா் உதயநிதி தகவல்
மகளிா் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்








