வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை பற்றி...
child abuse
சித்திரப்படம் ENS
Published on
Updated on
1 min read

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து குழந்தைகள் நல அலுவலர் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தார்.

காப்பக உரிமையாளரின் ஓட்டுநர் பழனி என்பவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்பட்டுள்ள நிலையில், காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

18 girls being sexually abused at a child care center near Vandalur, Chennai. Three arrested in this case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com