/
காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே ஜூலை 21 ஆம் தேதி 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரக்கோணம், ஜோலாா்பேட்டை பிரிவுகளில் பச்சக்குப்பம் மற்றும் மேல்பட்டி ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக காட்பாடி-ஜோலாா்பேட்டை மெமு ரயில் (எண் 66017), ஜோலாா்பேட்டை- காட்பாடி மெமு ரயில் (எண் 66018) ஆகியன ஜூலை 21-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
தொடர்புடையது

ஈரோடு-செங்கோட்டை ரயில் நாளை ரத்து

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து

ரயில்கள் சீரான வேகத்தில் செல்ல உதவும் நவீன சிக்னல் சாதனங்கள்: தெற்கு ரயில்வே நடவடிக்கை
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


