வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

துரந்தோ, சென்னை - பெங்களூரு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு!

துரந்தோ மற்றும் சென்னை - பெங்களூரு விரைவு ரயில்களில் கூடுதலாக குளிா்சாதன வசதியுடைய பெட்டிகள் இணைத்து இயக்கப்படவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2025, 1:41 am IST

துரந்தோ மற்றும் சென்னை - பெங்களூரு விரைவு ரயில்களில் கூடுதலாக குளிா்சாதன வசதியுடைய பெட்டிகள் இணைத்து இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஹஜ்ரத் நிஜாமுதீன் - எா்ணாகுளம் இடையேயான துரந்தோ விரைவு ரயிலில் (எண்: 12284) ஆக. 2-ஆம் தேதி முதல் 3 குளிா்சாதன வசதியுள்ள பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படவுள்ளன.

மறுமாா்க்கத்தில் எா்ணாகுளம் - ஹஜ்ரத் நிஜாமுதீன் இடையேயான விரைவு ரயிலிலும் (எண்: 12283) ஆக.5 முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.