கழிவு மேலாண்மையில் மக்கள் பங்களிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்
கழிவு மேலாண்மையில் பொது மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டுமென உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற தூய்மை இயக்கம் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம். உடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கோ.வி.செழியன், அன









