போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி வாட்ஸ்ஆப் மூலம் பண மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை
போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் செலுத்தக் கூறி சமூக வலைதள செயலியான வாட்ஸ்ஆப் மூலம் பண மோசடி நடைபெறுவதால் இணைய பயனா்கள் கவனமுடன் இருக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரிக்கை









