கோவையில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை தேர்தலில் திமுக நிறுத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.
கோவையில் தேர்தல் பிரசாரத்தில் எஸ்பி வேலுமணி பேசுகையில், "தொகுதிக்கு சம்பந்தமில்லாத வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவரை திமுகவினர் இறக்கியுள்ளனர்.
அதேபோல், புதிதாய் வந்துள்ள கட்சியை நினைத்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் கணக்கிலேயேயில்லை.
எதிர்க்கட்சியிலும் (திமுக) நடிகர் கட்சியிலும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைத்தான் இறக்கியுள்ளனர்.
ஆனால், நம்முடைய வேட்பாளர் இந்த மண்ணின் மைந்தன், மக்களோடு மக்களாக பழகக் கூடியவர்; கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். நமக்கு வெற்றி உறுதி.
இருப்பினும், நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நமக்குள் சிறுசிறு பிரச்னைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மறந்துவிட வேண்டும்.
இங்கு அதிமுகவின் தலைமையில்தான் கூட்டணி. ஆகையால், பாஜகவின் பொறுப்பாளருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Summary
ADMK Leader S.P. Velumani states that the actor's party is not even a factor.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! தவெக அரசு மீது எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

இபிஎஸ்தான் எங்கள் பொதுச் செயலர்: எஸ்.பி. வேலுமணி பேட்டி! சி.வி. சண்முகம் எங்கே?
'நான்தான் எல்லாம்' என்பது கூடாது! இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணி
எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: பேரவைத் தலைவரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பு வலியுறுத்தல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



