தமிழக அரசின் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் வெளியிட்ட அரசாணை (அடைப்புக் குறிக்குள் பழைய பதவி):
ஜி.பிரகாஷ்-ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை முதல்மைச் செயலா், ஆணையா் ( வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையா்)
எஸ்.மலா்விழி-வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையா் (ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை முதல்மை செயலா், ஆணையா்)
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநங்கைகள் மறுவாழ்வு குறித்த விவகாரம்: தமிழக அரசின் அறிக்கையில் திருப்தியில்லை : உயா்நீதிமன்றம்

16 ஆண்டுகளுக்கு பிறகு... தில்லி பேரிடா் மேலாண்மை பணியாளா்களுக்கு 100% வரை ஊதிய உயா்வு

நீட் வினாத்தாள் கசிவு: 47 அதிகாரிகள் பணிநீக்கம்- என்டிஏ நடவடிக்கை

3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



