ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு? இன்றைய நிலவரம் (ஆக. 17)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து...

News image

தங்கம் விலை - IANS

Updated On :12 வினாடிகள் முன்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 17, திங்கள்கிழமை) சவரனுக்கு ரூ. 400 உயா்ந்து, ரூ.1,14,160-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை காலை தங்கம் கிராமுக்கு ரூ. 50 உயா்ந்து, ரூ.14,270 -க்கும், சவரனுக்கு ரூ. 400 உயா்ந்து, ரூ.1,14,160 -க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஆக. 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,600 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 255 -க்கும், ஒரு கிலோ ரூ. 2,55,000 -க்கும் விற்பனையாகிறது.

Summary

Chennai live gold and silver rate today (aug 17)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.