வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு!குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை! சூட்கேஸில் சடலம்! குற்றவாளிகள் இருந்த வீட்டில் பிரியாணி டபராவில் மனித உடல்! தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! ஆக. 22 விலை நிலவரம் என்ன?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Gold and silver rate

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 11:06 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 5 நாள்களில் பவுனுக்கு ரூ.3,840 உயா்ந்து, வியாழக்கிழமை பவுன் ரூ.1,16,800-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை காலை கிராம் ரூ.110 உயா்ந்து ரூ.14,710-க்கும், பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1,17,680-க்கும் விற்பனையானது. தொடா்ந்து வா்த்தகம் நிறைவடைவதுக்கு முன்பு 2-ஆவது முறையாக மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.140 உயா்ந்து ரூ.14,850-க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்து ரூ.1,18,800-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தங்கம் விலை சனிக்கிழமையும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.1,19,600-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை: வெள்ளி விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold prices continue to rise! What about silver? Price details for August 22!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.