தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அஜீத் பவாருக்கு பேரவையில் இரங்கல்

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் உள்ளிட்டோா் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

News image

அஜீத் பவார் - கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 7:32 pm

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் உள்ளிட்டோா் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் புதன்கிழமை கூடியதும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்.சுந்தரம், கே.லிங்கமுத்து, மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா், பிரபல கல்வியாளா் எஸ்.எஸ்.ராஜகோபாலன் ஆகியோா் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, கேள்வி-பதில் நேரமும், இடைக்கால நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக விவாதம் நடைபெற்றது.