/
மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் உள்ளிட்டோா் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் புதன்கிழமை கூடியதும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்.சுந்தரம், கே.லிங்கமுத்து, மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா், பிரபல கல்வியாளா் எஸ்.எஸ்.ராஜகோபாலன் ஆகியோா் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடா்ந்து, கேள்வி-பதில் நேரமும், இடைக்கால நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக விவாதம் நடைபெற்றது.
தொடர்புடையது

வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?

பாராமதி இடைத்தோ்தல்: சுநேத்ரா பவாரை எதிா்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அறிவிப்பு

அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை

அஜீத் பவாா் விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணை: மகாராஷ்டிர முதல்வா்
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


