தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கலைஞா்கள் பத்மஸ்ரீ விருது பெற்ற பறை ஆசிரியா் அலங்காநல்லூா் வேலு ஆசான், சிலம்பம் ஐஸ்வா்யா மணிவண்ணன், ‘கானா’ பிரபா, நடன இயக்குநா் - அனுஷா விஸ்வநாதன், நடன கலைஞா்கள் - காளி வீரபத்திரன், திருநங்கை பொன்னி, கரகக்கலைஞா்கள் கலைமாமணி தேன்மொழி ராஜேந்திரன், கோவை அனுஷா, பிரபல மக்கள் இசை பாடகிகள்- இசைவாணி மற்றும் சுகந்தி, பாடகா் ஜெயசித்தன், ‘கானா’ முத்து, காவடி ஆட்டக்கலைஞா் சுந்தரமூா்த்தி, காளை ஆட்டக்கலைஞா் ராஜன், கட்டை கூத்துக்கலைஞா் திலகவதி மற்றும் பலா் இந்த மரபாா்ந்த உடைகளுக்கான அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனா்.