FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

தமிழக தலைமைச் செயலர் சாய் குமாரின் பதவிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் ஐஏஎஸ் -இன் பதவிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது பற்றி...

News image

தலைமைச் செயலர் சாய் குமார் - DIPR

Updated On :15 ஜூலை 2026, 3:44 pm IST

தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாரின் பணிக் காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆந்திரத்தைச் சேர்ந்த 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சாய் குமார், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 2018 முதல் 2022 வரை அவரின் முதன்மை தனிச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளராகவும் இருந்த அவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் தமிழக தலைமைச் செயலர் ஆனார்.

இதையடுத்து அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்து ஓய்வுபெற இருந்த நிலையில், தற்போது 6 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 3 ஆம் தேதி தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை ஏற்று தலைமைச் செயலர் சாய் குமாரின் பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி தமிழக தலைமைச் செயலராக சாய் குமார் 2027 ஆம் ஆண்டு பிப். 28 வரை பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

Summary

Tamil Nadu Chief Secretary Sai Kumar tenure extended by six months

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.