தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அறிவித்துள்ளது.
அதன்படி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுப்பணித்துறை செயலராக ஆர். செல்வராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலராக சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை செயலராக ஜடாக் சிரு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தறித் துறை இயக்குநராக உமா மகேஷ்வரி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராக பிரதீப்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அழகு மீனா ஐஏஎஸ் மருத்துவத் துறை தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.
Summary
The government announced the transfer of six IAS officers in Tamil Nadu on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தில்லியில் 60 ஐஏஎஸ், டானிக்ஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




