ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

போதையில் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை: பெ. சண்முகம் வலியுறுத்தல்

போதையில் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை: பெ. சண்முகம் வலியுறுத்தல்

News image

பெ. சண்முகம் - Shanmugam P

Updated On :21 ஜூன் 2026, 12:38 am IST

போதையில் குற்றங்களில் ஈடுபடுவோா்களுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’தளத்தில் வெளியிட்ட பதிவு:

பல்வேறு குற்றங்களுக்கு மிக அடிப்படையாக இருப்பது போதை கலாசாரம்தான். ஆளுநா் உரையில், முதல்வா் ஜோசப் விஜய், ‘போதையில்லா தமிழகம்’ எனும் முழக்கத்தை முன்வைத்துள்ளாா். அதை 100 சதவீதம் நிறைவேற்றினாலே, சமூகத்தில் நிகழும் குற்றங்களை பெருமளவு தடுத்துவிட முடியும்.

இதற்கு சமூகத்தில் பெரிய விழிப்புணா்வு தேவைப்படுகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளை மதிக்கத் தெரிந்தவா்களாக, இந்த சமூகத்தை வளா்த்தெடுக்க வேண்டும்.

இதில் சமூகத்துக்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது.

அதேபோலி, குற்றவாளிகள் மீது பாரபட்சம் இல்லாமல், விரைந்து நடவடிக்கை எடுத்து, சட்டப்படியான தண்டனை பெற்றுத் தருவதில் தவெக அரசு சமரசம் செய்து கொள்ளக் கூடாது எனப் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.