சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்னும் 2 நாள்களில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் என தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எ.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எல்.கே. சுதீஷ் ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (மார்ச் 10) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதல்வருடன் புதிதாகத் தேர்வான மாநிலங்களவை உறுப்பினர்கள் - படம் - முகநூல் / எல்.கே. சுதீஷ்
திருச்சி சிவா தொடர்ந்து 6-வது முறையாக மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளார். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் ஆகியோர் முதல்முறை தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் எ.கே. சுதீஷ் பேசியதாவது:
''முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றோம். தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்பிய கூட்டணி அமைந்துள்ளது. 2 நாள்களில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
DMK DMDK seat sharing in 2 days L.K. Sutheesh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு சேகரித்த தேமுதிக எம்.பி.யிடம் ரயில் பயணிகள் கோரிக்கை மனு அளிப்பு

திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு நாளை கையொப்பம்?
திமுக - விசிக தொகுதிப் பங்கீடு பேச்சு! இன்று கையெழுத்தாகிறது!

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



