தமிழகத்தில் உயர் கல்வியை இலவசமாக்க வேண்டும்! முதல்வருக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வேண்டுகோள்!
தமிழகத்தில் அனைவரும் உயர் கல்வி கற்கும் வகையில் அதை இலவசமாகக் கற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்தார்.










