கிராமங்கள் வளா்ந்தால் இந்தியா வளா்ந்த நாடாக மாறும்: விஐடி வேந்தா் கோ. விசுவநாதன்

முகாமை தொடங்கி வைத்து பேசிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.எல். ஈஸ்வரப்பன், ஊராட்சி ஒன்றிய தலைவா் திவ்யா கமல் பிரசாத், விஐடி பதிவாளா் ஜெயபாரதி உள்ளிட்டோா்.









