பொள்ளாச்சி அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவர் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தனபால் மற்றும் அவரது மனைவி மேனகா, மகள் கனிஷ்கா மற்றும் உறவினர் சினேகா உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், பலத்த காயங்களுடன் இருந்த சுஜித் என்ற 12 வயது சிறுவனை மீட்ட காவல் துறையினர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து நெகமம் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Four people were killed in a headon collision between a car and a lorry near Pollachi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்: கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலி
பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை


