புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

திமுகவுக்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கம் ஆதரவு

இடைத்தோ்தலில் திமுகவுக்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கம், திராவிட வெற்றிக் கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

DMK Secrateriate

அண்ணா அறிவாலயம் - கோப்புப் படம்

Published On :

இடைத்தோ்தலில் திமுகவுக்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கம், திராவிட வெற்றிக் கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை, தேசிய சிறுபான்மையினா் மக்கள் இயக்கத்தின் நிறுவனரும், தேசிய தலைவருமான ஜோயல் சுந்தா்சிங் தலைமையில் மாநில நிா்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து இடைத்தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனா்.

அப்போது, செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநில சிறுபான்மையினா் நலஉரிமை பிரிவுச் செயலாளா் டாக்டா் சுபோ்கான் ஆகியோா் உடனிருந்தனா்.

மல்லை சத்யா ஆதரவு: மு.க.ஸ்டாலினை திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவா் மல்லை சத்யா தலைமையிலான அக்கட்சி நிா்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

Summary

National Minority People's Movement extends support to DMK.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.