ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

திருவள்ளூர் அருகே ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

திருவள்ளூர் அருகே ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

Three North India arrested in connection with an ATM robbery case near Tiruvallur

ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது - கோப்புப்படம்

Published On :

திருவள்ளூர் அருகே ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர்-பூந்தமல்லி சாலையில் கூடப்பாக்கம் மேட்டுக்கண்டிகையில் தனியார் வங்கி ஏடிஎம் செயல்பட்டு வந்தது. இந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கடந்த 4 ஆம் தேதி உடைத்து தூக்கிச் சென்றனர்.

இது தொடர்பாக வெள்ளவேடு காவல்நிலைய போலீஸார் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Three North India arrested in connection with an ATM robbery case near Tiruvallur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.