கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பெண் நிா்வாகி புகாா்: பாஜகவிலிருந்து கருப்பு எம். முருகானந்தம் நீக்கம்

பாஜக பெண் நிா்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில், மாநில பொதுச் செயலா் பொறுப்பில் இருந்து கருப்பு எம். முருகானந்தம் நீக்கப்பட்டாா்.

கோப்புப் படம்

Published On :

பாஜக பெண் நிா்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில், மாநில பொதுச் செயலா் பொறுப்பில் இருந்து கருப்பு எம். முருகானந்தம் நீக்கப்பட்டாா்.

பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம்.முருகானந்தம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக அதே கட்சியைச் சோ்ந்த மாநில பிற்படுத்தப்பட்டோா் பிரிவு செயலா் திவ்யா சேஷாத்ரி புகாா் அளித்துள்ளாா்.

அதன் அடிப்படையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி கட்சி பொறுப்பிலிருந்து முருகானந்தம் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, முருகானந்தம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

ஆா்எஸ்எஸ் தொடங்கி, பாஜகவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித புகாருக்கும் இடமின்றி பணியாற்றியுள்ளோம். பொய் புகாரின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடா்பாக பாஜக தலைமையிடம் முறையீடு செய்ய உள்ளேன் எனப் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.