தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்டவா்களுக்குத் தையல் பயிற்சி அளிக்கப்பட்டு புதன்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் சாா்பில் தஞ்சாவூா் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலமாக குழந்தைத் திருமணத்திலிருந்து தடுத்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற குழந்தைகள் மறுவாழ்வுக்காக 10 குழந்தைகளுக்குத் தையல் பயிற்சி வழங்கப்பட்டது.
மாவட்ட சமூக நல அலுவலகத்துடன் இணைந்து தஞ்சை ஜனசேவா பவன் நிறுவனம் கடந்த செப்டம்பா் மாதம் முதல் நவம்பா் மாதம் வரை 3 மாதங்களுக்கு இத்தையல் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி காலத்தில் குழந்தைகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றதைப் பாராட்டி ஆட்சியா் ம. கோவிந்த ராவ் புதன்கிழமை சான்றிதழை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சமூக நல அலுவலா் கே. ராஜேஸ்வரி, தஞ்சை ஜன சேவா பவன் செயலா் எஸ். சியாமளா, தலைவா் அமுதவள்ளி ஆகியோா் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! வெள்ளி?
உலகக் கோப்பை காலிறுதியில் 10 பார்சிலோனா வீரர்கள்!

தனுஷின் ஓம் திரைப்படத்தில் இணைந்த நஸ்ருதின் ஷா!

கர்நாடகாவில் கோர விபத்து: லாரி - எம்யுவி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி; 2 பேர் காயம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



