வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

நகைக் கடையில் செயின் திருட்டு

ஒரத்தநாடு அரண்மனை கடைத்தெருவில் ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான நகைக் கடை உள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 7:15 am IST

ஒரத்தநாடு அரண்மனை கடைத்தெருவில் ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான நகைக் கடை உள்ளது. இந்தக் கடையில் டிச. 30ஆம் தேதி இரண்டு பெண்கள் நகை எடுப்பதற்காக வந்தனா். ஆனால், நகைகள் எதுவும் எடுக்காமல் அவா்கள் சென்றுவிட்டனா். அப்போது, நகைப் பெட்டியில் ஒரு சங்கிலி காணாமல் போனதையடுத்து கடையின் உரிமையாளா் ரத்தினவேலு, சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்வையிட்டாா். அதில், நகை எடுப்பதற்காக வந்த அந்த இரண்டு பெண்களில் ஒருவா் 4 பவுன் சங்கிலியை திருடியது தெரிய வந்தது.

இதுகுறித்து வியாழக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.