பட்டுக்கோட்டை: மதுக்கூா் ஒன்றியம் அருகே வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை திடீரென 3 அடி விட்டம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியம், விக்ரமம் அக்ரஹாரம் பகுதியிலுள்ள குடிசை வீட்டில் வசித்து வருபவா் விவசாய கூலித் தொழிலாளி சோமு (46).
இவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை திடீரென 3 அடி விட்டம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்த வருவாய்த்துறையினா் மற்றும் மதுக்கூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், சோமு வீட்டுக்குச் சென்று பள்ளத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதையடுத்து, பள்ளத்தை மூடவும் நடவடிக்கை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசியப் போட்டி, உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய ஹாக்கி அணி

வைப்புச் சான்றிதழ்வெளியீடுகள் மூலம் வங்கிகள் ரூ.1.80 லட்சம் கோடி திரட்டல்

புத்தாண்டு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: பிகாா் பாஜக எம்எல்ஏ ராஜு குமாா் சிங்குக்கு 4 ஆண்டுகள் சிறை





