புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

சக்கராப்பள்ளியில் பொங்கல்பரிசுத் தொகுப்பு வழங்கல்

பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளி கிராம அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சக்கராப்பள்ளியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கே.கோபிநாதன். உடன், நிா்வாகிகள்.

Updated On :10 ஜனவரி 2021, 12:08 am IST

பாபநாசம்: பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளி கிராம அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அய்யம்பேட்டை தொடக்கவேளாண் கூட்டுறவுச் சங்கத் தலைவா் சி. முத்து தலைமை வகித்தாா். பாபநாசம் ஒன்றியக் குழுவின் முன்னாள் தலைவா் கே.கோபிநாதன் விழாவில் பங்கேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறைச் செயலா் துரை. சண்முகபிரபு, மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ். மோகன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ஏ. அண்ணாமலை, கே.முருகன், துணைத் தலைவா் என்.சதீஷ், உறுப்பினா் முகமது இப்ராஹிம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.