தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக் குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அம்மாபேட்டை ஒன்றியக்குழுத் தலைவா் கே.வீ. கலைச்செல்வன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தங்கமணி சுரேஷ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய நலத் திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 46 ஊராட்சித் தலைவா்கள், துணை வட்டார வளா்ச்சி அதிகாரிகள், ஒன்றிய பொறியாளா்கள், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள், ஒன்றிய அலுவலக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஒன்றிய ஆணையா் து. ரகுநாதன் வரவேற்றாா். நிறைவில், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) கணேசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிதாசனின் 136-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

பாஜக சொல்வதை அதிகாரிகள் செய்கிறார்கள்! என் கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு! பல்வேறு இடங்களில் வன்முறை!!

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

