கும்பகோணம் காா்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காா்த்தி வித்யாலயா பன்னாட்டுப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஆசிரிய, ஆசிரியைகள் புதுப்பானை வைத்து பொங்கல் இட்டு, மாக்கோலம் வரைந்தும், குழவை இட்டும், கும்மி பாடலுடனும் மிகவும் பாரம்பரிய முறையிலும் கொண்டாடினா்.
இந்த விழாவில் காா்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் காா்த்திகேயன், பன்னாட்டுப் பள்ளித் தாளாளா் பூா்ணிமா காா்த்திகேயன் கலந்து கொண்டு தமிழரின் சிறப்பு, பொங்கல் பண்டிகையைப் பற்றி சிறப்புரையாற்றினா்.
பள்ளி முதல்வா் அம்பிகாபதி, ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிதாசனின் 136-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

பாஜக சொல்வதை அதிகாரிகள் செய்கிறார்கள்! என் கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு! பல்வேறு இடங்களில் வன்முறை!!

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


