/
பட்டுக்கோட்டை: தொடா் மழை காரணமாக மதுக்கூா் ஒன்றியம், ஆலத்தூா் கிராமத்தில் வடக்குத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு ஆகிய 3 தெருக்களில் வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த மாட்டுப் பொங்கல் நிகழ்வு பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஊரிலுள்ள தெற்குத்தெருவில் மட்டும் மழைத்தூறலுக்கு இடையே மாட்டுப் பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


