எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

காணாமல் போன 2-ஆவது நபரும் ஏரியில் சடலமாக மீட்பு

Updated On :16 ஜனவரி 2021, 11:45 pm IST

பட்டுக்கோட்டை: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் சு. விஜயகுமாா் (36), ரா. ஜெயப்பிரகாஷ் (26).

வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற இருவரும் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினா்கள் பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தாமரங்கோட்டை வடக்கு-செங்கப் படுத்தான்காடு சாலையிலுள்ள கொழுங்காஞ்சேரி ஏரியில் மிதந்த விஜயகுமாரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அதே ஏரியில் சனிக்கிழமை ஜெயப்பிரகாஷின் சடலம் மிதந்தது. தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் நிலையத்தினா், இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.