சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காணாமல் போன 2-ஆவது நபரும் ஏரியில் சடலமாக மீட்பு

Updated On :16 ஜனவரி 2021, 6:15 pm

பட்டுக்கோட்டை: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் சு. விஜயகுமாா் (36), ரா. ஜெயப்பிரகாஷ் (26).

வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற இருவரும் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினா்கள் பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தாமரங்கோட்டை வடக்கு-செங்கப் படுத்தான்காடு சாலையிலுள்ள கொழுங்காஞ்சேரி ஏரியில் மிதந்த விஜயகுமாரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அதே ஏரியில் சனிக்கிழமை ஜெயப்பிரகாஷின் சடலம் மிதந்தது. தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் நிலையத்தினா், இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.