தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் மகளிா் கல்லூரி சுகாதார வளாகம் சீரமைப்பு

குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில், ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் ரூ. 3 லட்சம் செலவில் 40 சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்பட்டன.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் கே.ஆா். ராஜகோபாலன் உள்ளிட்டோா்.

Updated On :8 ஜனவரி 2021, 7:48 am IST

குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில், ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் ரூ. 3 லட்சம் செலவில் 40 சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்பட்டன.

சுகாதார வளாகங்களை பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் டாக்டா் சுந்தரி தலைமை வகித்தாா்.

அரசு வழக்குரைஞா் காா்த்திக்குமாா், ரோட்டரி சங்கத் தலைவா் ஸ்டாலின், ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் கே.ராஜகோபாலன், சுகாதார வளாகங்களை கல்லூரி நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா். கை. முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ரோட்டரி செயலா் ஆசிரியா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.