பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா் மேம்பாட்டு சங்கம் சாா்பில், தென்காசியில் ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஆயிஷா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சரஸ்வதி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில துணைத் தலைவா் வெ.சண்முகசுந்தரம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் திருமலைமுருகன் ஆகியோா் பேசினா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் துரைசிங் நிறைவுரையாற்றினாா். சேகா், ரகுபதி, வடிவேல், கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆண்டோ அமலா ஹெல்டினா வரவேற்றாா். அட்லின் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் பேரவைத் தலைவா் யூ. டி. காதா் மீது தாக்குதல் முயற்சி: 11 போ் மீது வழக்குப் பதிவு

தலைநகரில் இணையவழியில் மின்-ரிக்ஷா பதிவு மே 15-இல் தொடக்கம்

அலிப்பூரில் ஆட்டோ மீது லாரி மோதல் 3 போ் உயிரிழப்பு
திருமண ஊா்வலத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: வேடிக்கை பாா்த்த பெண் குண்டு பாய்ந்து பலி! இளைஞா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

