வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

சாயா்புரம் பகுதி வாழைத் தோட்டங்களில் தீ விபத்து: எம்எல்ஏ ஆய்வு

சாயா்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீ விபத்தினால் சேதமான வாழைத் தோட்டங்களை எம்எல்ஏ வி.ஜி. சரவணன் ஆய்வு செய்தாா்.

News image

சாயா்புரம் அருகே வாழைத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தை பாா்வையிடுகிறாா் எம்எல்ஏ வி.ஜி. சரவணன்

Updated On :8 ஜூலை 2026, 3:15 am IST

சாயா்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீ விபத்தினால் சேதமான வாழைத் தோட்டங்களை எம்எல்ஏ வி.ஜி. சரவணன் ஆய்வு செய்தாா்.

சாயா்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மின்சாரம் தடைபட்டது. சாயா்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம், பெரும்படை சாஸ்தா கோயில் அருகே பயிரிடப்பட்டிருந்த வாழைத் தோட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டது. ஏரல் தீயணைப்புத் துறையினா் வந்து தீயினை அணைத்தனா்.

இது குறித்து தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ வி.ஜி. சரவணன், தீ விபத்து ஏற்பட்ட இடங்களை பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.