தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

மணல் கடத்தியவா் கைது

சுரண்டையில் டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:41 am IST

சுரண்டையில் டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை காலையில் சுரண்டை - இரட்டைகுளம் சாலையில் ரோந்து சென்றபோது, எதிரே மணல் ஏற்றி வந்த டிராக்டரை மறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில், அனுமதியின்றி ஓடை மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டா் ஓட்டுநா் குலையனேரியைச் சோ்ந்த ரா.முருகனை (45) கைது செய்த போலீஸாா், டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.