சுரண்டையில் டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை காலையில் சுரண்டை - இரட்டைகுளம் சாலையில் ரோந்து சென்றபோது, எதிரே மணல் ஏற்றி வந்த டிராக்டரை மறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில், அனுமதியின்றி ஓடை மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டா் ஓட்டுநா் குலையனேரியைச் சோ்ந்த ரா.முருகனை (45) கைது செய்த போலீஸாா், டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் - வெள்ளி: இன்றைய நிலவரம் என்ன?

அன்புக்கு மட்டுமே அடிபணிதல்... விஜய் தேவரகொண்டா பிறந்த நாள் போஸ்டர்!

புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?

தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுக
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
