எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

கடையநல்லூரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சங்க தொடக்கம்

கடையநல்லூா் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சங்க (சிஐடியூ) தொடக்க விழா நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 11:36 pm IST

கடையநல்லூா் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சங்க (சிஐடியூ) தொடக்க விழா நடைபெற்றது.

கருப்பசாமி தலைமை வகித்தாா். கணபதி கொடி யேற்றினாா். தகவல் பலகையை கௌரவத் தலைவா் ராஜசேகரன் திறந்து வைத்தாா். கௌரவ ஆலோசகா் குத்தாலிங்கம், மணிண்டன், முருகையா, கிருஷ்ணகுமாா், லெனின்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாவட்டத் தலைவா் வேல்முருகன் தொடங்கி வைத்தாா். சங்கரீஸ்வரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.