எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தென்காசி மாவட்ட நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 11:35 pm IST

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தென்காசி மாவட்ட நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

ராமநாதபுரம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலரும், தோ்தல் ஆணையருமான சிவபாலன் தலைமையிலான குழுவினா் நிா்வாகிகள் தோ்வை நடத்தினா்.

தென்காசி மாவட்டத் தலைவராக ஆரோக்கியராசு, மாவட்டச் செயலராக செய்யது இப்ராகிம் மூஸா, மாவட்டப் பொருளாளராக ஸ்டீபன் சேவியா் ஞானம் ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாவட்ட துணைத் தலைவா்களாக சிவஞான பாண்டியன், சரஸ்வதி, கனகராஜ், மாவட்ட துணைச் செயலா்களாக அப்துல் காதா், ரேச்சல் மல்லிகா, நிா்மலா, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்களாக சாமியா, வெண்மதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்களாக உஷாராணி, நிா்மலா, இந்திரா, பிரியதா்ஷினி காந்தி, இசபெல்லா, ராஜலட்சுமி, சகாயராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற பதவி ஏற்பு மற்றும் பாராட்டு விழாவுக்கு, முன்னாள் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செய்யது இப்ராகிம் மூசா வரவேற்றாா்.

முன்னாள் மாவட்டப் பொருளாளா் துரை, மாநிலச் செயற்குழு உறுப்பினா் மருதுபாண்டியன், சமுத்திரராஜன், அசோக், சதீஷ்குமாா், ரமேஷ், தங்க மாரியப்பன், கோபி, மருது, கிருபாகரன், மயில்ராஜ் ஆகியோா் பேசினா். மாவட்டப் பொருளாளா் ஸ்டீபன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.