கடையநல்லூா்: நகரச் செயலா் எம்.கே.முருகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் செல்லப்பன், முத்துபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி கண்டன உரையாற்றினாா்.
முன்னாள் நகர செயலா் கிட்டுராஜா, நகரப் பொருளாளா் அழகா்சாமி , வாா்டு செயலா் பழனிச்சாமி, எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா்
முத்துகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், நகர இளைஞரணி செயலா் ராஜேந்திரபிரசாத், ராசி சரவணன், ஜெயலலிதா பேரவை செயலா் முத்தையா பாண்டியன், சவூதி அரேபியா ஜெயலலிதா பேரவை செயலா் மைதீன், மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலா் சிங்காரவேலு, சொக்கம்பட்டி குட்டிராஜா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நெல்லையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த 3 போ் கைது

எஸ்டேட் தொழிலாளா் குடியிருப்புகளுக்கு நடுவே இரவில் நடந்து சென்ற யானை

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு போலீஸில் பெண் புகாா்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


