/
சுரண்டை, ஏப். 26: சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் சித்திரை மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி ஞாயிறு காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பும், 11 மணிக்கு திருக்கல்யாணமும்,
12 மணிக்கு உச்சிபடிப்பு மற்றும் உகப்பெருக்கு பணிவிடையும் நடைபெறுகிறது.
இதையடுத்து, பிற்பகல் 1 மணிக்கு சுரண்டை ஸ்ரீதிருமலைகுமாராசாமி ஆலயத்தில் அன்னதா்மம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துள்ளனா்.
தொடர்புடையது

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்

நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்

குருசுமலையில் திருப்பயணம் நாளை தொடக்கம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை
2 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை
2 ஏப்ரல் 2026

