/
கடையநல்லூா்,ஆக. 7: தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சோ்ந்த பள்ளி மாணவா்கள் தங்களின் சேமிப்பு தொகையை வயநாடு நிவாரணத்திற்காக ஆட்சியரிடம் வழங்கினா்.
கடையநல்லூா் தாருஸ்ஸலாம் தொடக்கப்பள்ளி மாணவா், மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ. 20,000 உண்டியல் பணத்தை கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ .கே கமல் கிஷோரிடம் வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

விமானத்தில் சென்ற செல்லத்தாயாா்புரம் அரசுப் பள்ளி மாணவா்கள்

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

போடியில் முன்னாள் பள்ளி மாணவா்கள் சந்திப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


