குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சுரண்டையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சுரண்டையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 6:39 am IST

இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சுரண்டை டிஎம்பி வங்கி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில துணைத் தலைவா் கண்ணையா தலைமை வகித்தாா்.

மாவட்ட விவசாயிகள் சங்க செயலா் மாடசாமி முன்னிலை வகித்தாா். திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலா் ராம உதயசூரியன், வாடியூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஸ்நாபக அந்தோணி, ஊத்துமலை வட்டார விவசாயிகள் மகாலிங்கம், ராமச்சந்திரன், அருணாச்சலம், குத்தாலிங்கம், மைக்கேல்ராஜ், செல்வராஜ், திருமலையாண்டி உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.