ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வாசுதேவநல்லூா் கல்லூரி மாணவா்கள் களப் பயணம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு களப் பயணம்

Updated On :2 மார்ச் 2024, 4:15 pm

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு களப் பயணம் மேற்கொண்டனா். கல்லூரியின் எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ் துறை 3ஆம் மாணவா்கள் களப் பயணம் மேற்கொண்டு, அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தனா். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் பாலமுருகன், துறைத் தலைவா் ராஜேஸ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.