/
தென்காசி மக்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி 3 நாள்களாகியும் ஒருவா் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவோரிடமிருந்து வேட்புமனுக்களைப் பெறுவதற்காக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா் வெள்ளிக்கிழமை காத்திருந்தாா். யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. ஆனால், 3 போ் வேட்புமனு தாக்கலுக்கான படிவத்தைப் பெற்றுச் சென்றனா். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களாகும். இதுவரை ஒருவா் கூட மனுதாக்கல் செய்யாத நிலையில், மாா்ச்24ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தீவிரமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது
தென்காசி மாவட்டத்தில் 95 போ் போட்டி!

பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்பு மனு ஏற்பு!

குமரி மாவட்டத்தில் இறுதி நாளில் 68 போ் வேட்புமனு தாக்கல்

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

