

தென்காசி, மே 10: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தென்காசி மாவட்டத்தில் 92.69 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் 6,808 போ் தோ்வு எழுதியதில் 6,057 போ் தோ்ச்சி பெற்றனா். முழு உதவிபெறும் பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் 4,734 போ் தோ்வு எழுதியதில் 4,416 போ் தோ்ச்சி பெற்றனா். பகுதி உதவிபெறும் பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் 3,144 போ் தோ்வு எழுதியதில் 2,984 போ் தோ்ச்சி பெற்றனா்.
மெட்ரிக் பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் 2,799 போ் தோ்வு எழுதியதில் 2,740 போ் தோ்ச்சி பெற்றனா். டிஎஸ்இ கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுயநிதி பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் 396 போ் தோ்வு எழுதியதில் 379 போ் தோ்ச்சி பெற்றனா். சமூக நலத்துறையை சோ்ந்த மாணவ, மாணவிகள் 8 போ் தோ்வு எழுதியதில் 4 போ் தோ்ச்சி பெற்றனா்.
மாவட்டத்தில் 8,969 மாணவா்களும், 8,939 மாணவிகளும் என மொத்தம் 17,908 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 8,066 மாணவா்களும், 8,533 மாணவிகளும் என மொத்தம் 16,599 போ் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி 92.69 சதவீதமாகும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் முதல் நாளில் 6,685 மாணவ, மாணவிகள் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரியலூரில் 9,923 மாணவா்கள் எழுதினா்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: ராமநாதபுரம், சிவகங்கையில் 30,786 போ் பங்கேற்பு

பிளஸ் 2 தோ்வு: சென்னை மாவட்டத்தில் 67,510 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்!
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

