ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புளியறையில் பிடிபட்ட 10 அடி நீள ராஜநாகம்

புளியறையில் பிடிபட்ட 10 அடி நீள ராஜநாகம்

News image
Updated On :26 மே 2024, 7:22 pm

Manivannan.S

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியறை பகுதியில் 10அடி நீள ராஜநாகம் பிடிபட்டது.

புளியறையில், ராபா்ட் என்பவரது வயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூரை ஷெட்டில் 10 அடி நீள ராஜநாகம் இருப்பதாக செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சிறப்பு அலுவலா் மாரியப்பன் தலைமையிலான சண்முகவேல், சந்திரமோகன், மணிகண்டன், கோமதிசங்கா், காா்த்தி உள்ளிட்ட வீரா்கள் சென்று, ராஜநாகத்தைப் பிடித்து, செங்கோட்டை வனவா் முருகேசனிடம் ஒப்படைத்தனா். பின்னா், ராஜநாகம் வனப் பகுதியில் விடப்பட்டது.