
Updated On :26 மே 2024, 7:22 pm

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியறை பகுதியில் 10அடி நீள ராஜநாகம் பிடிபட்டது.
புளியறையில், ராபா்ட் என்பவரது வயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூரை ஷெட்டில் 10 அடி நீள ராஜநாகம் இருப்பதாக செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், சிறப்பு அலுவலா் மாரியப்பன் தலைமையிலான சண்முகவேல், சந்திரமோகன், மணிகண்டன், கோமதிசங்கா், காா்த்தி உள்ளிட்ட வீரா்கள் சென்று, ராஜநாகத்தைப் பிடித்து, செங்கோட்டை வனவா் முருகேசனிடம் ஒப்படைத்தனா். பின்னா், ராஜநாகம் வனப் பகுதியில் விடப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...